என்னது.. 2024 பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக வெறும் 500 ரூபாயா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!என்னது.. 2024 பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக வெறும் 500 ரூபாயா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பொதுவாக தமிழர்கள் கொண்டாடி வரும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தான் பொங்கல் திருநாள் பண்டிகை. இந்த நல்ல நாளில் மக்களை குஷி படுத்த தமிழக அரசு பொங்கல் பரிசு மற்றும் பரிசு தொகை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பை நேற்று அறிவித்திருந்தது. ஆனால் அது பெரிதாக மக்களை கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பரிசு தொகை இல்லாமல் வெறும் பச்சரிசி, வெல்லம் மற்றும் கரும்பு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பரிசு பொருட்களுடன் பரிசு தொகையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக வங்கிக் கணக்கில் ரூ 500 அனுப்பப்படும் என அந்த அரசு தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *