Home » செய்திகள் » பணத்த கொடுக்குரியா.., இல்லனா பாலியல் கேஸ் தாண்டி.., ஆண்களை டார்கெட் செய்த 32 வயது பெண்.., பொறி வச்சு பிடிச்ச போலீஸ்!!

பணத்த கொடுக்குரியா.., இல்லனா பாலியல் கேஸ் தாண்டி.., ஆண்களை டார்கெட் செய்த 32 வயது பெண்.., பொறி வச்சு பிடிச்ச போலீஸ்!!

பணத்த கொடுக்குரியா.., இல்லனா பாலியல் கேஸ் தாண்டி.., ஆண்களை டார்கெட் செய்த 32 வயது பெண்.., பொறி வச்சு பிடிச்ச போலீஸ்!!

இன்றைய சமூகத்தில் மக்களிடம் பலவித வழிகளில் வழிப்பறி செய்யும் கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பெண் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நைமா சுல்தானா என்ற 32 வயது மிக்க பெண் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கார் ஒட்டி வரும் ஆண் நபர்களிடம் லிப்ட் கேக்குற விதமாக கேட்டு, கொஞ்சம் தூரம் சென்ற பின் அந்த பெண் தான் அணிந்திருந்த ஆடைகளை கிழித்து விட்டு, ஓட்டுநரிடம் பணம் கொடு இல்லை என்றால் என்னை பாலியல் கொடுமை செய்தார் என்று போலீசில் புகார் கொடுப்பேன் என்று கூறி வழிப்பறி செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில்  நேற்று மீண்டும் அதே போல் ஒருவரிடம் லிப்ட் கேட்டு வழக்கம் போல் ஆடைகளை கிழித்து காசு கேட்டுள்ளார், சுதாரித்து கொண்ட அந்த ஆண் நபர் போலீசில் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top