'சம வேலைக்கு சம ஊதியம்' ., தொடரும் போராட்டம்.., தமிழக ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!!'சம வேலைக்கு சம ஊதியம்' ., தொடரும் போராட்டம்.., தமிழக ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!!

‘சம வேலைக்கு சம ஊதியம்’

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கடந்த 2009ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட இடைக்கால ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் கொடுக்க வேண்டும் என்று தான் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில்  கோரிக்கை நிறைவேற்றி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தனர்.

மேலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி பாதிப்படைவதாகவும், அதனால் பணிக்கு வர வேண்டும் என்றும், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பள்ளி கல்வித்துறை அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதாவது தமிழக அரசின் வேண்டுகோளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி மெமோ கொடுக்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தங்கச்சி புருஷனை கேட்ட ஐஸ்வர்யா.., லெப்ட் ரைட் வாங்கிய ரஜினிகாந்த்.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *