தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை வேலைவாய்ப்புதமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை வேலைவாய்ப்பு 2024. திருவாரூர் மாவட்டம், திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலிப்பாணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

அரசு வேலை

இந்து சமய அறநிலைத்துறை

திருவாரூர்

ஓதுவார் – 1

பரிச்சாரகர் – 1

ஓதுவார் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் தேவரப்பள்ளியில் படித்ததற்கான சான்று பெற்றிருக்கவேண்டும்

பரிச்சாரகர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும் இத்துறையில் முன்னனுபவமும் அதற்கான சான்றும் பெற்றிருக்கவேண்டும்

விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்கவேண்டும்.

ரெப்கோ வங்கி சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! 10 சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 1,50,000 சம்பளம் !

ஓதுவார் – ரூ.8,700/-

பரிச்சாரகர் – ரூ.10,700/-

விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்

செயல் அலுவலர்,

அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில்,

திருவாஞ்சியம்,

நன்னிலம் வட்டம்,

திருவாரூர்.

விண்ணப்பதாரர்கள் 31.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Whatsapp Channel – Join

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *