கல்யாண நாளுக்கு Gift வாங்கி கொடுக்காத கணவர்.., இரவில் தூங்கும்போது மனைவி செய்த செயல்.., பரபரப்பான சம்பவம்!!கல்யாண நாளுக்கு Gift வாங்கி கொடுக்காத கணவர்.., இரவில் தூங்கும்போது மனைவி செய்த செயல்.., பரபரப்பான சம்பவம்!!

கணவனை கத்தியால் குத்திய மனைவி

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், ஒரு இளைஞருக்கும் கடந்த 2022ம்  ஆண்டு கல்யாணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் கடந்த வார இறுதியில் இந்த தம்பதிக்கு கல்யாணம் நாள் வந்துள்ளது. பொதுவாக பெண்கள் அந்நாளில் கணவர் ஏதாச்சும் சர்ப்ரைஸ் gift கொடுப்பார் என ஏங்கி போய் காத்திருப்பார்கள். அதே போல் இந்த பெண்ணும் கணவர் பரிசு தருவார் என காத்து கொண்டிருந்தார். ஆனால் கணவர் தனது பணியை முடிக்க கால தாமதம் ஆனதால் அவர் வீட்டுக்கே நள்ளிரவு 1.30 மணிக்கு தான் வந்துள்ளார்.

பணிச்சுமையால் அவர் மனைவிக்கு பரிசு வாங்க மறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி தூங்கி கொண்டிருந்த கணவனை கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் திரண்டு அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை தொடர்ந்து மனைவி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து  கவுன்சிலிங்கிற்கு அனுப்பியுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஏழரையில் சிக்கிய இயக்குனர் பாலா?.., பஞ்சாயத்தை கூட்டிய சசிகுமாரின் “தாரை தப்பட்டை” நடிகர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *