அண்ணனுடன் அந்த மாதிரி உறவு வைக்கணும்.., தூண்டிவிடும் கணவர்.., கதறி அழுத பிரபல சீரியல் நடிகை!!அண்ணனுடன் அந்த மாதிரி உறவு வைக்கணும்.., தூண்டிவிடும் கணவர்.., கதறி அழுத பிரபல சீரியல் நடிகை!!

பிரபல சீரியல் நடிகை

சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான்  நடிகை தீபா. இவர் சீரியல் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வரும் சாய் கணேஷ் பாபு என்பவரை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டார். தீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான். முதல் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனை தொடர்ந்து சாய் கணேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கணவனால் ஏற்படும் கொடுமைகளை பற்றி கூறியுள்ளார். அதில், ” நான் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் என்னுடைய கணவரின் அண்ணன் மற்றும் தாய் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார்.

மேலும் என்னுடைய நகைகள் எல்லாம் எடுத்துக்கொண்டு தனது கணவனை தூண்டி விட்டு பிரச்சனை செய்கிறார்கள். அதுமட்டுமின்றி என் கணவனின் அண்ணன் என்னுடன் வந்து வாழு நான் உன்னை பார்த்து கொள்கிறேன் என் தம்பியை விட்டுவிடு என்று கூறி செக்ஸ் டார்ச்சர் செய்கிறார். இதை என் கணவனிடம் கூறினால், நீ அண்ணனுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே என்னுடன் நிம்மதியாக வாழ முடியும் என்று அவரும் என்னை கட்டாயப்படுத்துகிறார். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தால் பணத்தை காட்டி தப்பித்து கொள்கிறார். என்னால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை என்று கூறி வேதனை பட்டுள்ளார். ஒரு சீரியல் பிரபலத்துக்கே இந்த நிலைமையா என்று நெட்டிசன்கள் கவலைப்பட்டு வருகின்றனர். 

தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *