தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., அகவிலைப்படி 4% உயர்வு?.., முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., அகவிலைப்படி 4% உயர்வு?.., முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

அகவிலைப்படி உயர்வு

மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 4%  அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு சார்பாக அறிவிக்கப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கை நலனை தொடர்ந்து அரசு பாதுகாத்து வருகிறது.

மேலும் ஊழியர்கள் கேட்ட ஒவ்வொரு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். அதாவது, 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்பட 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹார்ட் டிஸ்க் காணாம போச்சு., அதன் லால் சலாம் ஓடல.., ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்., இது என்னடா புது உருட்டா இருக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *