ஐஸ்கிரீமில் விந்தணுக்கள்.., இளைஞர் செய்த காரியம்.., பதற்றத்தில் மக்கள்.., அதிர்ச்சி வீடியோவால் அதிரடி காட்டிய போலீஸ்!!ஐஸ்கிரீமில் விந்தணுக்கள்.., இளைஞர் செய்த காரியம்.., பதற்றத்தில் மக்கள்.., அதிர்ச்சி வீடியோவால் அதிரடி காட்டிய போலீஸ்!!

ஐஸ்கிரீமில் விந்தணுக்கள்

இன்றைய சூழ்நிலையில் ரோட்டு கடையில் வாங்கி சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு  நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் ரோட்டு கடையில் தரமான உணவு மற்றும் தின்பண்டங்கள் தான் தருகிறார்களா? இல்லையா? என்பதையெல்லாம் யோசிக்காமல் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனை பயன்படுத்தி ஒரு ஐஸ்கிரீம்  கடைக்காரர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தெலுங்கானா, நெகொண்டா பகுதியில், பாலாஜி என்ற நபர் ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் நிலையில், அங்கு வரும் கஸ்டமர்களுக்கு  ஃபலூடா ஐஸ்கிரீம் விற்கும் போது அவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் மிக்ஸ் செய்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தெளிவாக சொல்ல போனால் அவர் ஐஸ்கிரீம் விற்கும் போது சுய இன்பம் செய்து விந்தணுக்களை ஐஸ்கிரீமில் கலந்து விற்பனை செய்துள்ளார்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்., திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக வந்த நிலையில், இதை பார்த்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் வாங்கிய ஐஸ்கிரீம் கடைக்கு சென்று சோதனை செய்த போது,  கெட்டு போய் இருந்த பழ சாலட்களை வைத்து ஐஸ்கிரீம் செய்தது தெரிய வந்தது உடனே அதை அப்புறப்படுத்தி அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதுமட்டுமின்றி ரோட்டோர கடைகளுக்கு வார்னிங்கும் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *