விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் நாக சைதன்யா -சமந்தா.., காலில் விழப்போன சம்மு?.., போட்டோ வைரல்!!விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் நாக சைதன்யா -சமந்தா.., காலில் விழப்போன சம்மு?.., போட்டோ வைரல்!!

நாக சைதன்யா – சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.  இவர் இப்பொழுது சிட்டாடல் என்ற வெப் தொடரில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை ஏழு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் நினைத்தது போல் கல்யாண வாழ்க்கை அமையாததால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பின்னர் இருவரும் தங்களது பணிகளில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அமேசான் ஓடிடி நிறுவனம் புதிதாக வெளியாக இருக்கும் ஓடிடி படத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் சமந்தாவும் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவும் ஒரு நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது இயக்குனர் கரண் ஜோஹர் காலில் சம்மு விழுந்த போது, கரண் ஜோஹர், நோ நோ என்று சொல்லி அதை தடுத்துவிட்டார். அதை கீழே இருந்து நாக சைதன்யா பார்த்து கொண்டிருந்தார். இந்த விழாவில்  ஒரே மேடையில் ஒன்றாக காணப்படவில்லை, தனித்தனியாக மேடை ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யராஜ் உடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க மக்களே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *