12ம் வகுப்பு பள்ளி மாணவி மொபைலில் ஆபாச படங்கள்.., டார்ச்சர் செய்த இளைஞர்கள்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!12ம் வகுப்பு பள்ளி மாணவி மொபைலில் ஆபாச படங்கள்.., டார்ச்சர் செய்த இளைஞர்கள்.., அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

ஆபாச படங்கள்

தற்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சென்னையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  கடந்த வாரம் தெரியாத நம்பரில் இருந்து அந்த மாணவிக்கு ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் வந்துள்ளன. அதுமட்டுமின்றி ஆபாச மெசேஜும் வந்து குவிய தொடங்கியுள்ளது. இதனால் பதற்றமான அந்த மாணவி தந்தையிடம் கூறியுள்ளார்.

உடனடியாக அவர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில், இதை செய்தது ராஜஸ்தானில் இருந்து வந்து சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் ரவி, கிரண் சிங் என்பது என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது, அவர்கள் சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை இருவரும் தவறாக சித்தரித்து வீடியோ அனுப்பியது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. 

அடேங்கப்பா.., ‘பசங்க’ படத்தில் நடித்த நடிகையா இது?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *