அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு ! எந்தெந்த மருந்துகளுக்கு தெரியுமா - மத்திய அரசு ஒப்புதல் !அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு ! எந்தெந்த மருந்துகளுக்கு தெரியுமா - மத்திய அரசு ஒப்புதல் !

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மருந்து பொருட்கள் மற்றும் வலிநிவாரணி போன்றவற்றின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் விலை உயர்வு செய்யும் பட்சத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள அடிப்படை மருந்து பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலிநிவாரணிகள் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை குறைந்த அளவு உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. இதன் அடிப்படையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விலை உயர்வானது அமலுக்கு வருகிறது. முன்பு 10 முதல் 12 சதவீதம் வரை அடிப்படை விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரபல தனியார் பாரில் கோர விபத்து – பரிதாபமாக போன மூன்று உயிர்., 12 பேர் மீது வழக்குப்பதிவு.., என்ன காரணம்? 

இம்முறை விலை உயர்வு சதவீதம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்த விற்பனை குறியீட்டிலிருந்து விலைக்கு ஏற்ப அத்தியாவசிய மருந்துகளின் விலை 0.0055% உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *