தமிழக +2 மாணவர்களே.., பொது தேர்வு ரிசல்ட் இந்த தேதியில் வெளியீடு ?.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!தமிழக +2 மாணவர்களே.., பொது தேர்வு ரிசல்ட் இந்த தேதியில் வெளியீடு ?.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தேர்வை கிட்டத்தட்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். தற்போது பேப்பர் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை பணி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிவுகள் எப்போது வெளியாகும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி ஏப்ரல் 14ம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்தால் அடுத்த மாதம் 6ம் தேதி நிச்சயம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சொத்து மதிப்பு முடக்கம்.., அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *