அண்ணன் மீது ஹர்திக் பாண்டியா கொடுத்த திடீர் புகார்.., அதிரடியாக கைது செய்த போலீஸ் - இரண்டாக பிளந்த குடும்பம்!!அண்ணன் மீது ஹர்திக் பாண்டியா கொடுத்த திடீர் புகார்.., அதிரடியாக கைது செய்த போலீஸ் - இரண்டாக பிளந்த குடும்பம்!!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சகோதரர் மீது புகார் கொடுத்த நிலையில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தான் ஹர்திக் பாண்டியா. தற்போது இவர் நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது அண்ணன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹர்திக் பாண்டியாவுக்கு க்ருனால் பாண்டியா என்ற அண்ணன் இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். இவர்கள் இரண்டு பேரும், மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து 2021ல் பாலிமர் நிறுவனத்தை தொடங்கினர். இதற்கு ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா இருவரும் 40 சதவீதம் செய்தனர்.

அதேபோல்  வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்ததோடு, நிறுவனத்தையும் நிர்வகித்து வந்தார். இதனை தொடர்ந்து வைபவ் பாண்டியா தனியாக ஒரு கம்பெனி தொடங்கி ரன் செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி 20 சதவீத லாபத்தை 33 சதவீதமாக மாற்றி, நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1 கோடி ரூபாயை தனது பேங் அக்கவுண்டில் மாற்றிக் கொண்டு இருப்பதாக புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வைபவ் பாண்டியாவை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த விவகாரத்தால் குடும்பம் இரண்டாக போனது அவர்கள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே அலர்ட் : சானிடைசரால் உயிரிழப்பு நேரிடலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *