திருமணத்திற்கு வராத மணமகன் - சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் - அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா?திருமணத்திற்கு வராத மணமகன் - சொந்த அண்ணனையே மணந்த இளம்பெண் - அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா?

கல்யாணத்துக்கு மணமகன் வராததால்  சொந்த அண்ணனையே மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பலவித வித்தியாசமான சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் மணமகன் வராததால் சொந்த அண்ணனையே மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, மணமக்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 51 ஆயிரம் ம்,மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும், ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் திருமணம் செய்து கொண்டு நிதியுதவியை பெற ஏற்கனவே திருமணமான பிரீத்தி என்பவர் மீண்டும் தனது கணவனை பொய்யாக திருமணம் செய்ய இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் அவருடைய கணவர் சரியான நேரத்திற்கு வர முடியாமல் போனது. அப்போது பொருட்கள், நிதி உதவி தன்னை விட்டு போய்விடும் என்று பயந்த அவர், தனது சொந்த அண்ணனான கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் அப்பகுதியில் பூதாகரமானதால் பிரீத்தி, ரமேஷ், கிருஷ்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் தொடர் விடுமுறை – வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *