மக்களே உஷார் - கொளுத்தும் வெயிலில் இந்த மாவட்டத்திற்கு நாளை மின்தடை - வெளியான முக்கிய அறிவிப்பு!!மக்களே உஷார் - கொளுத்தும் வெயிலில் இந்த மாவட்டத்திற்கு நாளை மின்தடை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

கொளுத்தும் வெயிலில் இந்த மாவட்டத்திற்கு நாளை மின்தடை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. எனவே மாணவர்களின் படிப்புக்கு எந்தவித தடங்கலும் இருக்க கூடாது என்பதற்காக மின்சாரத்திற்கு தடை விலக்கு செய்யப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் எந்த ஏரியாவிலும் மின் தடை செய்யவில்லை. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை  மின்சாரம் தடை செய்ய இருப்பதாக மின்சார வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொளுத்தும் வெயிலில் இந்த மாவட்டத்திற்கு நாளை மின்தடை

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டம் விருதுநகர் தாலுகாவில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (23-04-2024) நடைபெற இருப்பதால் விருதுநகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான, இந்திரா நகர், பாண்டியன் காலனி,பாத்திமா நகர்,  லக்ஷ்மி நகர் , NGO நகர், முத்துராமலிங்க நகர் , மேலரத வீதி, கருப்பசாமி நகர், பேரளி சுற்றி இருக்கும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. 

பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி போகிறதா? கோடை விடுமுறை நீட்டிப்பு? வெளியான முக்கிய தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *