40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் ! கண்டித்த தந்தையை கொலை செய்த மகள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் ! கண்டித்த தந்தையை கொலை செய்த மகள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண். தற்போது கள்ளத்தொடர்பில் ஆரம்பித்து கொலையில் முடிந்த சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகில் திருமணமான நபருடன் தொடர்பில் இருந்த தனது மகளை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்த்தவர் சுரேஷ். இவரது 21 வயது மதிப்புமிக்க மகள் அதே பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை கண்டித்த தந்தை சுரேஷை ஆண் நண்பருடன் சேர்த்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வரும் சுரேஷ் பாபு என்பவருடன் பழகுவதை கண்டித்த தந்தை சுரேஷ்குமாருக்கு மது ஊற்றிக்கொடுத்து மகள் ஆர்த்தியும், சுரேஷ் பாபுவும் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் விசாரணையில் வெளிவந்துள்ளது.

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை ! மீறினால் 500 முதல் 1500 வரை அபராதம் ! இன்று முதல் அமலாவதாக காவல்துறை அறிவிப்பு !

மேலும் மது போதையில் தந்தை உயிரிழந்ததாக நாடகமாடிய மகள் ஆர்த்தி மற்றும் சுரேஷ்பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *