பள்ளி மாணவர்களே - ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை - மத்திய பிரதேசம் அதிரடி அறிவிப்பு!!!பள்ளி மாணவர்களே - ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை - மத்திய பிரதேசம் அதிரடி அறிவிப்பு!!!

பள்ளி மாணவர்களே – ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை: தமிழகம் உட்பட பல்வேறு நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறையில் இருந்து வருகின்றனர். மேலும் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்த நிலையில், சில மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது த்திய பிரதேசத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்து அம்மாநில அரசு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மத்திய பிரதேசத்தில் இருக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நேற்று மே 1 முதல் முதல் ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பள்ளி ஆசிரியர்களுக்கு மே 1ம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை மட்டுமே கோடை விடுமுறை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆந்திராவில் நெருங்கும் தேர்தல் – நான்கு கண்டெய்னரில் சிக்கிய 2 ஆயிரம் கோடி – நடந்தது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *