தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2024 - உடனே விண்ணப்பியுங்கள்! தேர்வாணையம் அறிவிப்பு!தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2024 - உடனே விண்ணப்பியுங்கள்! தேர்வாணையம் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2024: தமிழகத்தில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வாணையம் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்தெடுத்து வருகிறது. எனவே தேர்வர்கள் தேர்வுக்கான அடுத்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தேர்வுக்காக இரவு பகல் பார்க்காமல் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு அரசாங்கத்தில் இருக்கும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தான் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. எனவே இந்த தேர்வுக்கு தகுதியான தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் ஜூன் 14ம் தேதிக்குள் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. எனவே தேர்வர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு 2024

விழுப்புரம்  கே.ஆர். பாளையத்தில் உள்ள கிணற்றில் மனித மலம் – குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் அதிர்ச்சி தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *