பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! CSK vs RCB போட்டி நடைபெறுவதில் சிக்கல் !

பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட். தற்போது ஐபில் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஞாயிற்று கிழமை CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியானது RCB அணிக்கு வாழ்வா, சாவா போட்டியாக கருதப்படுகிறது. தற்போது CSK அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் ஞாயிற்று கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபில் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியானது RCB அணிக்கு பிளே ஆப்ஸ் வாய்ப்பினை பெற்ற தரும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் மே 18 முதல் 20 வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் மே 18 ஆம் தேதி CSK vs RCB போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால்,

குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ் – யூடியூபை கலக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி!!

இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். CSK அணி தகுதி சுற்றுக்கு முன்னேறும் ஆனால் RCB இன் பிளே ஆஃப் கனவு தகர்க்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *