தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம் - கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு!தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம் - கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு!

தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம்: தற்போதைய சூழ்நிலையில் தெரு நாய்கள் மக்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் கோரவிகல் கிராமத்தை சேர்ந்த கீரலிங்கா என்பவருக்கு லாவண்யா என்ற 4 வயது மகள் இருக்கிறாள். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் லாவண்யா தனது சக நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அந்த பக்கம் வந்த தெருநாய் ஒன்று லாவண்யாவை துரத்தி துரத்தி கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த சிறுமி உட்பட 8 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. குறிப்பாக லாவண்யாவின் கழுத்து பகுதியில் பெரிதாக காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து லாவண்யா உட்பட அனைத்து குழந்தைகளும் வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த லாவண்யா திடீரென உயிரிழந்தாள். தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம் – dog attack news in india – death news – dog news – pets dogs annual license 2024 – dogs banned

RR vs RCB Eliminator IPL 2024: எலிமினேட்டர் சுற்றில் வெல்ல போவது யார்? – பெங்களூர் vs ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *