இந்த பிரபல கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது? செக் வைத்த ICC நிர்வாகம்!!இந்த பிரபல கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது? செக் வைத்த ICC நிர்வாகம்!!

இந்த பிரபல கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது: இங்கிலாந்தின் தேசிய அணிக்காக விளையாடி வருபவர் தான் பிரைடன் கார்ஸ். இவர்  14 ஒருநாள் போட்டியிலும் மூன்று T20 சர்வதேசப் போட்டிகளில் என இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் அவர் குறித்து சில ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது கடந்த 2017 – 2019 ம் ஆண்டுகளில் அவர் 303 முறை சூதாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

இந்த பிரபல கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது?

எனவே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஐசிசி விதிப்படி குற்றம் என்பதால் ஐசிசி  அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ஐசிசியின் விதிமுறைகளை மீறிய காரணத்தால் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு அடுத்த மூன்று மாதங்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது. மேலும் அவர் செய்த குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.  போட்டித்தடை காலத்தின் பின்னர் சிறப்பாக செயற்படுவதாகவும் அறிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சற்று கவலையில் இருந்து வருகின்றனர். 

மக்களவை தேர்தல் 2024 – சாக்கடையில் வீசப்பட்ட EVM மிஷின்… மேற்கு வங்கத்தில் வன்முறை வெடிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *