கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பள்ளியில் ஆட்சேர்ப்பு 2024! ரூ.40,000 சம்பளம், நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்!கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பள்ளியில் ஆட்சேர்ப்பு 2024! ரூ.40,000 சம்பளம், நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பள்ளியில் ஆட்சேர்ப்பு 2024. பெசன்ட் அருண்டேல் மூத்த மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JobFaculty
PlaceChennai
PGT Political Science & Sociology

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை

பெசன்ட் அருண்டேல் மூத்த மேல்நிலைப் பள்ளி

சென்னை

முதுகலை ஆசிரியர் (அரசியல் அறிவியல் & சமூகவியல்) – 1

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து அரசியல் அறிவியல் அல்லது சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

2 ஆண்டுகள் ஆரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மீன்வளத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அறக்கட்டளையின் அதிகார பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தின் படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

நாள் – 05.06.2024

நேரம் – காலை 10 மணி

முதல்வர்,

பெசன்ட் அருண்டேல் மூத்த மேல்நிலைப் பள்ளி,

திருவான்மியூர்,

சென்னை – 600041.

நேர்காணல் மற்றும் டெமோ வகுப்பு மூலம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்பபடிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் இன்று

ஐஐடி மெட்ராஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆட்சேர்ப்பு 2024

மதுரை ஆவின் வயர்மேன் ஆட்சேர்ப்பு 2024

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு லேப் டெக்னீஷியன் வேலை

டிகிரி முடித்திருந்தால் மாதம் ரூ. 1,08,900 சம்பளம் வாங்கலாம் !

IOB வங்கி Attender ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *