நாளையுடன் "எதிர் நீச்சல்" சீரியலுக்கு சுபம் போட்ட இயக்குனர்? என்ன காரணம் தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!நாளையுடன் "எதிர் நீச்சல்" சீரியலுக்கு சுபம் போட்ட இயக்குனர்? என்ன காரணம் தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

நாளையுடன் “எதிர் நீச்சல்” சீரியலுக்கு சுபம் போட்ட இயக்குனர்: சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தொடர் தான். இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து டிஆர்பியில் முதல் 5 இடத்தில் தான் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் லீடு ரோலில் நடித்த மாரிமுத்து இறப்பதற்கு முன்னால் டிஆர்பியில் முதல் இடத்தை எந்த சீரியலுக்கு விட்டு கொடுக்கவில்லை. அவர் இறந்த பிறகு டிஆர்பி சற்று சறுக்கலை சந்தித்து தான் வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் நாளை (ஜூன் 8) நிறைவு பெற இருக்கிறது. இப்படி உடனே சுபம் போட்டு முடிக்க என்ன காரணம் என்று ரசிகர்கள் மண்டையை பிச்சி கொள்கின்றனர்.

நாளையுடன் “எதிர் நீச்சல்” சீரியலுக்கு சுபம் போட்ட இயக்குனர்?

இந்நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர காரணம் குறித்து தற்போது சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாரிமுத்து இறந்த பிறகு சீரியலின் கதை சற்று சொதப்பல் இருந்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்துள்ளனர். அதை அந்த சேனல் பார்த்து இயக்குனர் திருச்செல்வத்திடம் கதையை கொஞ்சம் மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதே போல் அவரும் சில மாற்றங்களை கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து சேனல் அவரை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் இயக்குநர் மெயில் ஐடிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரின் சுயமரியாதையை சீண்டி இருக்கலாம். அதனால் கூட இந்த முடிவை திருச்செல்வம்  எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. suntv serials – ethir neechal – director thiruselvam – actor marimuthu – social media

நீட் தேர்வு 2024: மே 5ல் நடந்த NEET தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு.. உச்ச நீதிமன்றத்தை நாடிய மாணவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *