தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.06.2024) ! மின்சார வாரியம் வெளியிட்ட மின்தடை பகுதிகளின் முழு விவரம் !தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.06.2024) ! மின்சார வாரியம் வெளியிட்ட மின்தடை பகுதிகளின் முழு விவரம் !

மின்சாரவாரியத்தின் சார்பாக துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.06.2024) குறித்த முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி போன்ற பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகாடு சுற்றுப்புறம், மலையூர் சுற்றுப்புறம், ஆலங்குடி சுற்றுப்புறம் போன்ற இடங்களில் நாளை முழு நேர பவர் கட் இருக்கும்.

திருமுருகன் சாலை, ராகவேந்தரா சாலை, கண்ணம்மாள் தெரு, ரமணர் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சேதுநாராயண தெரு, ஜெயேந்திரர் தெரு, குலோத்துங்கன் தெரு, NSN பள்ளி, மார்ட்டின் லூதர் தெரு போன்ற பகுதிகளுக்கு நாளை முழு நேர மின்வெட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம் போன்ற பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும்.

வேட்டவலம், சொரத்தூர், வீரபாண்டி, கோனலூர், மதுரம்பேட்டை, ஏவூர் போன்ற இடங்களில் நாளை முழு நேர பவர் கட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழபெரம்பலூர், வாயப்பாடி, அகரம் சிகூர் ஆகிய இடங்களில் முழு நேர மின்வெட்டு நிலவும் என கூறப்பட்டுள்ளது

விவசாயிகளுக்கான ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் !

கடூர்.புதுவேட்டைக்குடி,நாமங்குணம் போன்ற பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி போன்ற பகுதிகளில் நாளை முழு நேர பவர் கட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல் ஆகிய பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு அமலில் இருக்கும்.

பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார், ஆனைமுகம், களியல் போன்ற இடங்களில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி ஆகிய பகுதிகளில் நாளை முழு நேர பவர் கட் செய்யப்படும்.

சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *