தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு நகை மதிப்பீட்டில் முன் அனுபவம் பெற்றிருந்தால் போதும். இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதிற்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser)

அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் நகை மதிப்பீட்டில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

அரக்கோணம் – தமிழ்நாடு

8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! வேலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அரக்கோணம் தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் பணிகளுக்கு அசல் மற்றும் சான்றிதழின் நகல்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கி,

மணியக்கார தெரு,

அரக்கோணம்-631001.

26.06.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

Skill Test

Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *