இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்? … கவுதம் கம்பீர் திட்டம் என்ன?இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்? … கவுதம் கம்பீர் திட்டம் என்ன?

Breaking News இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்? தற்போது நடைபெற்று வரும் T20 உலக கோப்பை1 போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து டிராவிட் ஓய்வு பெற இருக்கிறாரர். அவரை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்படலாம் என ICC நிர்வாகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கவுதம் கம்பீர் சமீபத்தில் நடந்து முடிந்த IP2L போட்டியில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக இருந்து அணியின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்ததால் தான், இவரை இந்திய அணிக்கு பயிற்சி கொடுக்க தேர்வு ஆவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் குறித்து முக்கியமான தகவல் கசிந்துள்ளது. அதாவது கவுதம் கம்பீர்  தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் இடம் இந்திய அணியின் (Fielding Coach) புதிய பீல்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யும் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். எனவே இதன் மூலம் கம்பீர் தான் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. cricket news – 2024 t20 world cup latest news – gowtham gambhir – indian team Coach

மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

  1. T20 world cup 2024 news ↩︎
  2. IPL 2024 time tabel ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *