NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 ! திருச்சியில் நேர்காணல் மூலம் மாதம் Rs.30,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 ! திருச்சியில் நேர்காணல் மூலம் மாதம் Rs.30,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

திருச்சியில் செயல்பட்டு வரும் வாழைக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் ICAR – NRCB இளம் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.30,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான முழு விவரங்களை காண்போம்.

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

Young Professionals – I

Rs.30,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் B.Sc (Agri. / Hort.) அல்லது B.Sc (Plant Science / Bio Chemistry) போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருச்சி – தமிழ்நாடு

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட Young Professionals – I பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

nrcbrecruitment@gmail.com

Email மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்காக ஆரம்ப தேதி : 02.07.2024

Email மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்காக கடைசி தேதி : 18.07.2024

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *