ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம் - ஒரு பாடல் பாடி 25 கோடி வாங்கிய சிங்கர் - யார் தெரியுமா?ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம் - ஒரு பாடல் பாடி 25 கோடி வாங்கிய சிங்கர் - யார் தெரியுமா?

ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம்: கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் எங்கு சென்று பார்த்தாலும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் நட்சத்திர திருமணத்தை பற்றி தான் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், இதில் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி பல பாப் பாடகர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக  ‘ கால்ம் டவுன்’ பாடகி ரேமாவும் கலந்து கொண்டார்.

மேலும் அவர் திருமணத்தில் கலந்து கொண்டது மட்டுமின்றி ஒரு பாடலை படுவதற்கு அதிக சம்பளத்தை அம்பானியிடன் கேட்டுள்ளார். அதாவது ‘ பாடகி ரேமா ‘கால்ம் டவுன்’ என்ற பாடலை பாடி தான் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்தார்.

Also Read: பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை – வெளியான அதிர்ச்சி காரணம்!

அந்த பாடலை ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் பாடுவதற்கு கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலர்கள் (25 கோடி ரூபாய்) சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *