குமரி விடுதியில் ஒரே அறையில் 2 ஜோடி - ஹோட்டல் ஓனர் உட்பட மூன்று பேர் போக்சோவில் கைது? என்ன நடந்தது?குமரி விடுதியில் ஒரே அறையில் 2 ஜோடி - ஹோட்டல் ஓனர் உட்பட மூன்று பேர் போக்சோவில் கைது? என்ன நடந்தது?

குமரி விடுதியில் ஒரே அறையில் 2 ஜோடி: இன்றைய சமுதாயத்தில் பாலியல் வன்கொடுமை என்பது சாதாரணமாக மாறிவிட்டது. நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அறிக்கை கூறுகிறது. இது மாதிரியான சம்பவங்கள் நடக்க யார் காரணம். இதை முற்றிலும் தடுக்க முடியாத, தண்டனைகள் கடுமையாக்கப்படாத என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழகத்தின் பிரபல சுற்றுலா தளமாக இருந்து வரும் மாவட்டம் தான் கன்னியாகுமரி.

இந்நிலையில் குமரியில் ஒரு விடுதியில் சிறுவர், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ” கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையம் முன்பு செயல்பட்டு வரும் ஒரு தனியார் விடுதியில் 2 ஜோடிகள்( 4 பேர்) சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்களில் ஒருவர் ஆதார் அட்டையை காண்பித்து ஒரு அறை எடுத்து 4 பேர் தங்கியுள்ளனர்.

குமரி விடுதியில் ஒரே அறையில் 2 ஜோடி

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த பெயரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் சென்று பார்த்தபோது அந்த அறையில், 17 வயதுடைய இரண்டு சிறுமிகள்  மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞன் ஆகியோர் ஒன்றாக ஒரே அறையில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளதும் தெரிய வந்தது.

Also Read: ரேஷன் கடைகளில் கிடைக்க போகும் புதிய பொருள் – அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

இதனை தொடர்ந்து அந்த நான்கு பேரையும் மற்றும் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று  விசாரணை நடத்தினர்.

இதில் அறையில் தங்கிய 21 வயதான சதீஷ் குமார் சட்ட கல்லூரியில் படித்து வருவது தெரிய வந்தது. அவருடைய பெயரில் தான் ரூம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே சிறுமிகளை வைத்து பாலியலில் ஈடுபட்டதால் அவனையும், ரூம் கொடுத்த விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு 

UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு

ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *