இராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணி அறிவிப்பு !இராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணி அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு சார்பில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, மேலும் வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் குறித்த முழு விளக்கம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம் இளஞ்சிறார் நீதிக்குழுமம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்

ரூ.11,916 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினி இயக்குதல் தொடர்பான அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இராணிப்பேட்டை – தமிழ்நாடு

இராணிப்பேட்டை மாவட்டம் இளஞ்சிறார் நீதிக்குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலவாகவோ இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

EIL நிரந்தர வேலை அறிவிப்பு 2024 ! 77 மேலாளர், துணை மேலாளர், பொறியாளர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

4வது தளம், F பிளாக்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

இராணிப்பேட்டை மாவட்டம்

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 21.08.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 05.09.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
விண்ணப்பபடிவம்apply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றிதழ்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் அனைத்தும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும். மேலும் இது தொடர்பாக எந்தவொரு கடித போக்குவரத்தும் மேற்கொள்ளப்படாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *