நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் -  7 சிறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அரசு!நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் -  7 சிறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அரசு!

நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள்: கர்நாடகாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்தவர் தான் நடிகர் தர்ஷன். தற்போது சிறையில் கைதியாக இருந்து வருகிறார். அதாவது நடிகர் தர்ஷன் அவருடைய தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சோசியல் மீடியாவில் வம்பிழுத்த  தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில்  தான் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவர் அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உட்பட 17 பேர் கைது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தர்ஷன் சிறை வளாகத்துக்குள் காப்பி குடித்து கொண்டு, ஒரு கையில் சிகரெட் பிடித்து கொண்டு தனது மேலாளர் மற்றும் இரண்டு சிறை நண்பர்களுடன் சேரில் அமர்ந்து சொகுசாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது பேசும் பொருளாக மாறிய நிலையில், தற்போது அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Also Read: விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு என்ன ஆச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

அதில் தர்ஷன் வெளியில் இருக்கும் நண்பர்களுடன் வீடியோ கால் பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதிகாரிகள் துணை இன்றி இது நடக்க சாத்தியமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தர்ஷன் இருக்கும் சிறையில் வேலை பார்த்த சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். kannada actor darshan

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா?

‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ 

தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *