பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம் - யார் தெரியுமா?பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம் - யார் தெரியுமா?

பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்: கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தன்னுடைய Axess Film Factory என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் தயாரிப்பாளர் டில்லி பாபு.

உறுமீன் என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வாய்த்த நிலையில், இதையடுத்து அவர் தயாரிப்பில் ராட்சசன், மரகத நாணயம், ஓ மை கடவுளே, இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் பேச்சிலர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்

மேலே குறிப்பிட்ட எல்லா திரைப்படங்களும் அவருக்கு வசூலை வாரி குவித்தது என்றே சொல்லலாம். அதன்பிறகு அவர் எந்த திரைப்படமும் தயாரிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது  டில்லி பாபு குறித்து சோகமான நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

Also Read: பிக்பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?  எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

அதாவது 50 வயதாகும்  டில்லி பாபுவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவரின் மரண செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *