சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் Counsellor பதவிகள் அறிவிப்பு !சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் Counsellor பதவிகள் அறிவிப்பு !

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Counsellor பதவிகளை நிரப்புவதற்கான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு அத்துடன் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி, மேலும் தேர்வு செய்யும் முறை குறித்த தகவல்கள் அனைத்தும் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. Social Welfare and Women Empowerment Department

சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

ஆற்றுப்படுத்துநர் (Counsellor ) – 04

மாத சம்பளமானது ஆற்றுப்படுத்துநர் பணி வருகையை பொறுத்து தொகுப்பூதியம் வழங்கப்படும். அத்துடன் போக்குவரத்து செலவு உட்பட அனைத்தும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தமிழக அரசு பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Psychology / Sociology அல்லது post graduate in Social Work ( Medical and Psychiatric ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தூத்துக்குடி – தமிழ்நாடு

சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் கொண்ட வேட்பாளர்கள் விண்ணப்பபடிவத்தை தகுதியான சான்றிதழ் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

கண்கணிப்பாளர்,

அன்னை சத்தியா நினைவு அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்,

100, மகாதேவர் கோவில் தெரு,

திருவைகுண்டம் – 628 60I

அலைப்பேசி எண் : 979I845595

மற்றும்

கண்கணிப்பாளர்,

அரசினர் குழந்தைகள் இல்லம்,

தட்டப்பாறை,

தூத்துக்குடி மாவட்டம்

அலைப்பேசி எண் : 6379663303

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 09/09/2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 20/09/2024

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துநர் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
விண்ணப்பபடிவம்apply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *