குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024

தற்போது வந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 மூலம் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.13,240 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதி நிலைகள் மட்டும் கல்வி தகுதி குறித்து காண்போம்.

குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Assistant Cum Data Entry operator ( உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் )

Rs.13,240 மாத சம்பளமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பட்டயப்பயிற்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 42 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

புதுக்கோட்டை,

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2024 ! மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் களப் பணியாளர்கள் பதவிகள் அறிவிப்பு !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் அறிவிக்கப்பட்ட உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக வளாகம்,

கல்யாணராமபுறம், 1ம் வீதி

திருகோக்கர்ணம் அருகில்,

புதுக்கோட்டை – 622002

தொலைப்பேசி எண் – 04322-221266 / 6369029895

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

164, இரண்டாம் தளம், எம்.எம்.பிளாசா,

திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212

புதுக்கோட்டை மாவட்ட பணிகளுக்கு விண்ணப்பபடிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 20/09/2024

பெரம்பலூர் மாவட்ட பணிகளுக்கு விண்ணப்பபடிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 16/09/2024

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதுக்கோட்டை Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பெரம்பலூர் Click here
விண்ணப்ப படிவம் புதுக்கோட்டை Click here
விண்ணப்ப படிவம் பெரம்பலூர் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் புதுக்கோட்டை Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் பெரம்பலூர் Click here
குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *