சுவிட்சர்லாந்தில் மனைவியை வெட்டி மிக்ஸியில் அரைத்த கணவன் - என்ன நடந்தது?சுவிட்சர்லாந்தில் மனைவியை வெட்டி மிக்ஸியில் அரைத்த கணவன் - என்ன நடந்தது?

சுவிட்சர்லாந்தில் மனைவியை வெட்டி மிக்ஸியில் அரைத்த கணவன்: சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் தான் கிறிஸ்டினா ஜோக்சிமோவிக்(38). இவர் மிஸ் சுவிட்சர்லாந்து அழகி போட்டியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை சென்றவர். இதையடுத்து அழகி போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக ஆளே காணவில்லை என்று போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வந்த நிலையில், அந்த பெண்ணின் உடலின் சில பாகங்கள் அவருடைய வீட்டில் கண்டுக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் மனைவியை வெட்டி மிக்ஸியில் அரைத்த கணவன்

தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரது கணவர் தாமஸ்(41) கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

Also Read: தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!

அதாவது மனைவியை கொலை செய்து விட்டு, இறந்த உடலை கண்டதுண்டமாக வெட்டி, பாகங்களை மிக்ஸியில் போட்டு அரைத்ததாக கூறியுள்ளார். மேலும் மனைவி தான் தன்னை கத்தி எடுத்து கொலை செய்ய வந்ததாகவும், அதனால தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தாமஸ் மன நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்

ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை

ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்

TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *