பெண்களை மனைவியாக வாடகைக்கு வாங்கும் ஆண்கள் - மகளிர் சந்தையை போட்ட வினோத கிராமம்!பெண்களை மனைவியாக வாடகைக்கு வாங்கும் ஆண்கள் - மகளிர் சந்தையை போட்ட வினோத கிராமம்!

பெண்களை மனைவியாக வாடகைக்கு வாங்கும் ஆண்கள்: இந்த உலகத்தில் வினோதமான விஷயங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் மனைவியை விற்கும் நடைமுறை ஒரு கிராமத்தில் இருந்து வருகிறது.

அதாவது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரி என்னும் கிராமத்தில் இருக்கும் பெண்கள் சந்தையில் விலைக்கு விற்கப்படுகிறார்கள். இந்த பழக்கத்திற்கு தாடிச்சா “Dhadicha” என்று கூறப்படுகிறது. ஆனால் அப்பெண்களை மொத்தமாக விலை கொடுத்து வாங்க முடியாது.

பெண்களை மனைவியாக வாடகைக்கு வாங்கும் ஆண்கள்

வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள முடியும். குறிப்பாக 15,000 ரூபாயிலிருந்து, சில பல லட்சங்கள் வரை பெண்கள் விலைக்கு விற்கப்படுகிறார்கள். அதிலும் கன்னிப் பெண்களாக இருந்தால் அவர்களுக்கு தனி ரேட். ஒரு பெண்ணை ஒரு வருடம் அல்லது சில மாதங்களுக்கு மட்டுமே வாடகைக்கு வாங்க முடியும்.

Also Read: தினதோறும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!

மேலும் இது மாதிரி வாடகைக்கு பெண்களை வாங்குபவர்கள் வீட்டு வேலை செய்வதற்கு, வீட்டில் இருக்கும் முதியவர்களை பார்த்துக் கொள்ளவதற்கும், சிலர் மணமகள் கிடைக்காததால் இப்பெண்களை வாடகைக்கு தங்களுடன் வைத்துக் கொள்கிறார்கள் என கூறப்படுகிறது. 

இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?

மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்

டீ குடித்தால் தலைவலி நீங்குமா?

விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *