புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு - குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு - குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு: புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு

அதாவது கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில், புதுச்சேரி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன் ஏற்கனவே தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

Also Read: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த ஆறு நாட்களுக்கு நடை திறப்பு!!

இப்படி இருக்கையில் அவர் மீண்டும் ஜெயிலில் இருக்கும் கழிவறையில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *