மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி - வீடியோவால் வெடித்த சர்ச்சை!!மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி - வீடியோவால் வெடித்த சர்ச்சை!!

முகேஷ் அம்பானி – ராதிகா மெர்சண்ட்: சமீபத்தில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அம்பானி தனது குடும்ப உறுப்பினர்களுடன் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். மேலும் அந்த விழாவில் லால்பாக் ராஜா விநாயகருக்கு ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

முகேஷ் அம்பானி – ராதிகா மெர்சண்ட்

அப்போது வந்த குடும்பத்தினரிடம் செய்தியாளர்கள் போட்டோ எடுக்க கேட்டுள்ளனர். அதன்படி அதை முடித்துக் கொண்டு அனைவரும் வீட்டுக்கு புறப்படும் தருவாயில் செய்தியாளர்களுக்கு போட்டோ போஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் மகனின் மகள் ராதிகா மெர்சண்ட் முன்னோக்கி நடந்த நிலையில் மாமனார் அம்பானி, தனது மருமகள் என்று கூட பாராமல் வயிற்றில் கை வைத்து பின்னோக்கி இழுப்பது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகியது.

Also Read: திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் – தேவஸ்தானம் அதிரடி முடிவு!

இதனை பார்த்த மக்கள் பலரும் ஒரு மாமனார் மருமகளிடம் இப்படியா நடந்து கொள்வது  என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்டிற்கும் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!

திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *