மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட் நியூஸ் -  உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!!மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட் நியூஸ் -  உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை பிடித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது.

மேலும் அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு புதிய வசதிகளை செய்து கொடுத்து வருகிறது அரசு. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குட் நியூஸ்

இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொகை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான  உதவித் தொகை தற்போது இரண்டு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Also Read: TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ் – உங்களுக்காக வெளியான அதிரடி அறிவிப்பு!!

இதற்காக ரூ.14.9 கோடி அரசு அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதே போல ஆராய்ச்சி தொடர்பான படிப்பில் ஈடுபட்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *