சென்னை சூட்கேஸில் பெண் சடலம் - மூளையை சமைத்து சாப்பிட கொலையாளி!சென்னை சூட்கேஸில் பெண் சடலம் - மூளையை சமைத்து சாப்பிட கொலையாளி!

சென்னை சூட்கேஸில் பெண் சடலம்: சென்னை மாநகரம் கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவர் துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் தனது படையுடன் சென்று சூட்கேசை கைப்பற்றினார்.

சென்னை சூட்கேஸில் பெண் சடலம்

இதையடுத்து அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் விசாரனை செய்து வந்த நிலையில், மணிகண்டன் என்பவரை காவல்துறை கைது செய்தது. இந்நிலையில் பெண்ணின் உடலை சூட்கேசில் அடைத்து மணிகண்டன் வைத்து இழுத்து சென்ற  சிசிடிவி காட்சி வெளியானது.

அதில் நேற்று அதிகாலை 2.50 மணியளவில் அவர் இழுத்து சென்றுள்ளார். குறிப்பாக 2 நிமிடங்களில் பெட்டியை வீசிவிட்டு மீண்டும் அவர் வீட்டிற்கு செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Ind vs Ban: முதல் டெஸ்ட் போட்டி 2024 – வங்கதேசத்தை  149 ரன்களுக்கு ஆல் அவுட்  செய்த இந்திய அணி!

இதனை தொடர்ந்து காவல்துறை மணிகண்டனை விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அந்த பெண்ணின் மூளையை, தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், கடுகு மற்றும் சீரகம் உள்ளிட்டவைகளால் சமைத்து சாப்பிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்ட காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *