தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - இந்திய வானிலை மையம் தகவல்!தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - இந்திய வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஓரிரு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை

எனவே மேற்கு ராஜஸ்தான் மற்றும் கச்சா உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்க இருக்கிறது. இந்த நிலையில் வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. weather report news today

அதாவது, ஆந்திரா கடற்கரை பகுதியில்  இருந்து தென் கடலோர மியான்மர் கிழக்கு மேற்கு பள்ளத்தாக்கு பகுதி வரை சூறாவளி காற்று ஏற்பட இருக்கிறது. அதுமட்டுமின்றி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்று ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டு உள்ளது.

Also Read: தமிழகத்தில் திடீர் நிலநடுக்கம்? எந்த மாவட்டங்களில் தெரியுமா? அச்சத்தில் மக்கள்!

ஆனால் தற்போது தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நாளை காலை தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் பலத்த கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்

இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *