இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு - அதிரடியாக புகார் கொடுத்த மனைவி!இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு - அதிரடியாக புகார் கொடுத்த மனைவி!

தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் தான் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன். தற்போது எந்த படவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மனைவி அவர் மீது திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ” தனது கணவர் தனியார் ஹோட்டல் உரிமையாளர் சைனி ஜோமன் என்ற பெண்ணுடன் சேர்ந்து தன்னை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தது வருகிறார்.

Also Read: CWC 5: பிரியங்கா – மணிமேகலை விவகாரம்: அவங்க அழுதுட்டாங்க – பிக்பாஸ் வனிதா அதிரடி கருத்து!!

அதுமட்டுமின்றி தனக்கு சொந்தமான 225 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டு தற்போது வரை திருப்பித் கொடுக்காமல் கணவர் ஏமாற்றி வருவதாக செய்ததாகவும் மனைவி புகார் அள்ளித்துள்ளார். மிரட்டல் புகார் தொடர்பாக தனியார் ஓட்டல் உரிமையாளர் சைனி ஜோமனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *