சூலூர் பதப்படுத்தும் மையத்தில் விவசாயிகள் ஓய்வறைக்கு டெண்டர் அறிவிப்பு - முழு தகவல் இதோ !சூலூர் பதப்படுத்தும் மையத்தில் விவசாயிகள் ஓய்வறைக்கு டெண்டர் அறிவிப்பு - முழு தகவல் இதோ !

கோயம்புத்தூர் சூலூர் பதப்படுத்தும் மையத்தில் விவசாயிகள் ஓய்வறைக்கு டெண்டர் அறிவிப்பு சூலூர் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் அமைந்துள்ள சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வறையை (Farmers Rest House) 3 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் / காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ள தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தினை வாடகைக்கு எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு விவசாயிகள் ஓய்வறையை ஏலம் எடுக்க முன்னூரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலைப்புள்ளிகள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட முத்திரையிடப்பட்ட விண்ணப்பபடிவத்தை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். Sulur Farmers Rest House Sealed Tenders

முதுநிலை செயலாளர்,

கோயம்புத்தூர் விற்பனைக்குழு,

1841, திருச்சி சாலை,ராமநாதபுரம்,

கோயம்புத்தூர் – 641 045

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள்,

விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 01/10/2024

விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15/10/2024

அந்த வகையில் ஒப்பந்த புள்ளிகளுடன் வணிகத் தொகையாக ரூ.1000 க்கான வங்கி வரையோலையுடன் விண்ணப்பபடிவத்தை அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். Coimbatore District Sulur Farmers Rest House Sealed Tenders announcement 2024

சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வறைக்கு (Farmers Rest House) குறைந்தபட்ச மாத வாடகையாக ரூ.33597/-(ரூபாய் முப்பத்து மூன்றாயிரத்து ஐந்நூற்று தொண்ணூற்று ஏழுமட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *