உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்? வெளியான முக்கிய தகவல்!உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்? வெளியான முக்கிய தகவல்!

சமீபத்தில் துணை முதலமைச்சராக பதவியேற்ற உதயநிதியின் செயலாளராக ஐஏஎஸ் பணியில் இருக்கும்  பிரதீப் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ்

கடந்த சில நாட்களாக துணை முதலமைச்சர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் தான் வர வேண்டும் என்று தொடர்ந்து திமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு இணங்க நேற்று முன் தினம், உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து தொடர்ந்து தனது பணியில் அதிரடி காட்டி வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொது செயலாளர் என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது துணை முதலமைச்சர் பதவியேற்ற உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிரதீப் யாதவ் ஐஏஎஸ் உயர்கல்வித்துறை செயலாளராக  பணியாற்றி வருகிறார்.

Also Read: வானிலை பற்றி தெரிந்து கொள்ள TN Alert செயலி – முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!!

அதுமட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை பிரதீப் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் 

தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *