பாலியல் செய்ததை ஒப்புக் கொண்ட ஜானி மாஸ்டர்? வெளியான அதிர்ச்சி தகவல்!பாலியல் செய்ததை ஒப்புக் கொண்ட ஜானி மாஸ்டர்? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஜானி மாஸ்டர் பெண் உதவி நடன இயக்குனரை பாலியல் வன்கொடுமை வழக்கு செய்ததை ஒப்புக் கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில்  பிரபல டான்ஸ் மாஸ்டராக விளங்கி வந்தவர் தான் ஜானி. இவர் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி உள்ளார். தேசிய விருதை வென்ற இவர் மீது சமீபத்தில்  21 வயது உதவி நடன இயக்குனர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை வழக்கு

இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். அவர் முதன்முதலாக 2020ல் மும்பைக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், இதை வைத்து தொடர்ந்து பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது ஜானி மாஸ்டர் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவுகள் 376 (பாலியல் வன்முறை) மற்றும் 506 (மிரட்டல்), மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் அவர் தான் செய்ததை ஒப்புக் கொள்ளவில்லை.

பிரபல நடிகையுடன் கல்யாண கோலத்தில் ஜெயம் ரவி – போட்டோ வைரல் –  ஷாக்கான ரசிகர்கள்!!

இப்படி இருக்கையில் ஜானி மாஸ்டர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் , பாதிக்கப்பட்ட அந்த பெண் சிறுமியாக இருக்கும் பொழுது பாலியல் வன்முறையை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்து உள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *