தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் -  அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் -  அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!

தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட அரசு அதிரடி திட்டம் தீட்டியுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் மக்களுக்கு தேவையான திட்டங்களில் செலவழித்து வருகிறது.

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம்

இப்படி இருக்கையில் தமிழக அரசின் திட்டங்களில் வரும் பணம் எல்லாம் டாஸ்மாக் கடைகளுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாட்களிலே கிட்டத்தட்ட 500 கடைகளை மூடியது. இந்நிலையில் தற்போது மேலும் 500 கடைகளை மூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அக்டோபர் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

VIP பட்டதாரிகளே குட் நியூஸ் – விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

அதிலும் குறிப்பாக மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வரும் விதமாக தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்பின், மதுக்கடைகளின் எண்ணிக்கை 4,329 ஆக குறைய வாய்ப்புள்ளது.  இதை கேட்ட மது பிரியர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை

மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு

திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *