சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” - அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” - அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” திடீரென சீரியலை விட்டு விலகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான தொடராக கருதப்படுவது தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை கோமதி பிரியா.

இவர் ஏற்கனவே ஓவியா என்ற சீரியலில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். தமிழில் மட்டுமின்றி அவர் சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீமேக்கான செம்பனீர் பூவே என்ற தொடரில் ரேவதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா”

தமிழ் போன்றே மலையாளத்திலும் அவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கையில், திடீரென மலையாள தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், உங்கள் வாழ்க்கையை அழிக்க எந்த நபருக்கும் அதிகாரம் இல்லை, அதற்கான வாய்ப்பையும் மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் – வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் – என்ன நடந்தது?

மேலும் அவர்கள் உங்களை காயப்படுத்தலாம், ஆனால் அதை நீங்கள் அனுமதிக்காத வரை உங்களை அழிக்க முடியாது. உங்கள் தன்னம்பிக்கையை எப்போதுமே விட்டு விடாதீர்கள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *