தொழிலதிபர் ரத்தன் டாடா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - வெளியான தகவல் இதோ !தொழிலதிபர் ரத்தன் டாடா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - வெளியான தகவல் இதோ !

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Former Tata Sons Chairman Ratan Tata admitted to Mumbai’s Breach Candy Hospital

பிரபல இந்திய தொழிலதிபரும் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (86) இன்று (அக். 7) அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ரத்தன் டாடா இன்று நள்ளிரவு 12.30 – 1 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். Ratan Tata Admitted to ICU In Mumbai Breach Candy Hospital

அந்த வகையில் அவரது இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும், மேலும் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஐசியூ பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிள்ளைபாக்கத்தில் பாரத் இன்னோவேடிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் – தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி !

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் பிரபல இருதய நோய் நிபுணர் மருத்துவர் ஷாருக் ஆஸ்பி கோல்வல்லாவின் தலைமையில் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *