தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 13 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை

இதனால் தமிழகம் உட்பட சில குறிப்பிடட இடங்களில் கனமழை வெளுத்து வாங்க இருக்கிறது. இந்நிலையில் சென்னை வேலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் இன்று  ஒன்பது மாவட்டங்களில் லேசான முதல் மிதமான கனமழை வரை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாம்சங் ஊழியர்கள் 6ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி – வெளியான முக்கிய தகவல்!

அதன்படி மதுரை, கடலூர், தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் நாளை திருப்பூர், தென்காசி, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, ஈரோடு,  விருதுநகர்,  கன்னியாகுமரி  ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *