பெண் மருத்துவர் கொலை விவகாரம் - 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா - என்ன நடந்தது?பெண் மருத்துவர் கொலை விவகாரம் - 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா - என்ன நடந்தது?

பெண் மருத்துவர் கொலை விவகாரம்: சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் செய்யப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பெண் மருத்துவர் கொலை விவகாரம்

இதனை தொடர்ந்து இது தொடர்பாக சஞ்சய் ராய் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இருந்தாலும் வழக்கின் உண்மை தன்மையை அறிவதற்காக இந்த வழக்கு போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ. பக்கம் மாற்றப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்படி இருக்கையில் இன்று மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

HDFC Bank  வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. அதிகரிக்கும் EMI கட்டணம் – எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தற்போது வரை சிபிஐ உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி ஆர்.ஜி. கர் Hospitalல்  வேலைபார்க்கும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024 

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 –  மவுனம் கலைத்த தமிழக முதல்வர்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *